காதல் சிலுவையில் அறைந்தால் என்னை ...
அவளின் நினைவுகள் கவிதைகளாக உங்கள் முன் ..
Monday 30 November 2015
மழலை சொல்
காதல் இனிது காதலி இனிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதார்!!
Monday 18 August 2014
எல்லாம் நீயடி !!
உன்னுடன் பீச், சினிமா செல்ல ஆசை இல்லையடி எங்கு சென்றாலும் நான் உன்னை மட்டும்தானே பார்க்க போகிறேன் !!
Monday 11 August 2014
என் இனியவளே !!
புடிக்காத நிறமும் புடிக்கிறதடி நீ அணிந்து வருகையில் மட்டும் !!!
Thursday 24 July 2014
உன் பார்வையில்!!!
105 டிகிரி காய்ச்சலும் மறைந்ததடி உன் பாரசெட்டமல் (paracetamol) பார்வையில் !!!
Friday 4 July 2014
நீ வருவாயா...
ஏமாற போகிறேன் என தெரிந்தும் எதிர் பார்கிறேன்
உன் வருகையை ...
Saturday 21 June 2014
மரணித்து பிறப்பேன் உனக்காக!!
உன்னுடன் இருந்த தருணங்கள் மீண்டும் கிடைக்க மரணித்து மீண்டும் பிறப்பெனடி...
Monday 26 May 2014
உன் நினைவுகள் கொல்லுதடி!!
உன்னை என்னுள் program செய்யும் பொது static memory-ல் பதிவு செய்துவிட்டேன் போல!!
வருடங்கள் ஆனாலும் உன் நினைவுகள் என்னை விட்டு அகலாமல் அப்படியே இருகிறதே !!
என்னை kill செய்வதை தவிர வேறு வழி இல்லை உன் நினைவுகளை அழிக்க !!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)