Thursday 1 May 2014

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...

காதல்தான் மனிதனின் முதல் எதிரி போல...
பெற்றோர் மீது வைத்த காதலால் காதலியை கரம் புடிக்க முடியவில்லை ...
காதலி மீது வைத்த காதலால் பெற்றோர் பேச்சை கேட்க முடியவில்லை ...
இரண்டு பேர் மீதும் வைத்த காதலால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ...

No comments:

Post a Comment